வகை காப்புகள்: Uncategorized

23-0326 கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு

செய்தி: 65-1125 கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு

BranhamTabernacle.org

அன்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டியே,

கர்த்தராகிய இயேசு இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டிற்கு வரும்போது நீங்கள் என்ன கொடுக்கும்படி இருப்பீர்கள் , உங்கள் படுக்கையில் அமர்ந்து, உங்கள் கண்களைப் பார்த்து, உங்களிடம் நேரடியாகப் பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களால் பேச முடியாது. உங்களுக்கு பேசும்படி  இருக்காது. நீங்கள் செய்ய விரும்புவது எல்லாம் அவரைப் பார்த்து அழுவதுதான். வாயைத் திறக்கக்கூட பயப்படுவீர்கள். உங்களால் என்ன சொல்ல முடியும்? உங்கள் மனதில் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள், ஆண்டவரே, நீங்கள் இங்கே என் வீட்டில் இருக்க நான் மிகவும் தகுதியற்றவன். நான் தாழ்ந்தவர்களில் தாழ்ந்தவன். நான் உங்களை பல முறை தவறவிட்டேன் ஆண்டவரே, ஆனால் ஆண்டவரே, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.

அப்போது நீங்கள் உங்கள் இருதயத்தில் உணர்ந்து கொள்வீர்கள், நான் என்ன நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரியும், அவருக்கு மறைவானது எதுவும் இல்லை. என் இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிவார்.

அவருடைய விலையேறப்பெற்ற கண்களை நீங்கள் பார்க்கும்போது, ​​அத்தகைய அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் காண்பீர்கள். அவருடைய வாயைக்கூட திறக்காமல் உங்களிடம் அவர் பேசிக் கொண்டிருப்பார். அவர் உண்மையிலேயே இங்கே, என் வீட்டில், என்னுடன் இருக்கிறார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

அவர் உங்களிடம் ஏதோ சொல்லப் போகிறார் என்பதை நீங்கள் பார்த்தவுடன் உங்கள் இருதயம் இன்னும் அதிகமாக துடிக்கத் தொடங்கும். ஒரே நேரத்தில், நீங்கள் இதுவரை கேட்டிராத இனிமையான குரல், “என் அன்பான அன்பே, கவலைப்படாதே, உன் பெயர் என் ஆட்டுக்குட்டியின் ஜீவ புஸ்கத்தகத்தில் உள்ளது. உங்கள் இயற்கையான சங்கத்தின் பழைய புத்தகம் அல்ல, ஆனால் எனது புதிய மணவாட்டி புத்தகம். இது என்னுடனான உங்கள் திருமண சான்றிதழ்.

என் அன்பே, உங்கள் பாவங்கள் மற்றும் தோல்விகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டதுமட்டும் அல்ல, ஆனால் எனக்கோ நீங்கள் நீதிமானாக்கப்பட்டவர்கள். என் கண்களில், நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

நீங்கள் என் விலைமதிப்பற்ற, நல்லொழுக்கமுள்ள, பாவமற்ற மகன் மற்றும் மகள். நீங்கள் தூய்மையாக நிற்கிறீர்கள்; என் சொந்த இரத்தத்தின் நீரால் கழுவப்பட்ட என் கலப்படமற்ற மணவாட்டி.

சந்திரன், நட்சத்திரங்கள் அல்லது மூலக்கூறுகள் இருப்பதற்கு முன்பே, நீங்கள் என் மகன் மற்றும் மகளாக இருந்தீர்கள். ஆரம்பத்தில் என்னில் இருந்த சரீர பண்புகளின்  வெளிப்பாடு நீங்கள்.

உங்கள் ஆவிக்குறிய மரபணு என்னுள் இருந்தது, ஏனென்றால் நீங்கள் எனது பண்புகளின் வெளிப்பாடு, எனது எண்ணங்கள். உலகம் அஸ்திபாரத்திற்கு முன்னும் கூட நீங்கள் என்னில் இருந்தீர்கள்.

குமாரனின் பிரசன்னத்தில் வைத்து, வார்த்தையைக் கேட்பதால் பழுத்துக்கொண்டிருக்கிறீர்கள்,நீங்களே என் ஆவிக்குரிய மணவாட்டி. இப்போது நீங்கள் ஒரு மறுமலர்ச்சியைப் பெறத் தொடங்கியுள்ளீர்கள், திரும்பி வந்து என் வார்த்தையுடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் என் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி சீமாட்டி.

நீங்கள் இப்போது என்னுடன் ஒரு ஆவிக்குறிய ஐக்கியத்தை கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மாம்சம் வார்த்தையாகிறது, மேலும் வார்த்தை மாம்சமாகிறது; பிரத்தியட்ச்சம் ஆக்கப்பட்டு மற்றும் நிரூபிக்கப்பட்டது. நான் என்ன கூறினேனோ அது இந்த நாளில் நிறைவேரும், அது நாளுக்கு நாள் நடந்துக்கொண்டிருக்கிறது. அந்த வார்த்தையானது வார்த்தையாகிறது.

இந்த கடைசி நாளுக்கான உண்மையான வெளிப்பாடு உங்களிடம் உள்ளது: இந்த செய்தியின் மூலம் என் மணவாட்டி ஒன்றுசேரப்படுகிறது. வேறு எந்த காலத்திலும் நான் இதை உறுதியளிக்கவில்லை. இந்த யுகத்தில் நான் உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன்: மல்கியா 4, லூக்கா 17:30, பரிசுத்த யோவான் 14:12, யோவேல் 2:38.

இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் நன்றி தெரிவிக்கும் விருந்து ஒன்றைக் கொண்டாடப் போகிறோம், அப்போது நான் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் கூறுவேன். நான் உங்களுடன் பல மணிநேரம் செலவிடுவேன், கூட்டுறவு மற்றும் என் வார்த்தையின் மீது விருந்துண்டு. என் வார்த்தை, என் தீர்க்கதரிசி, என் குரல், ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் நீங்கள் எனது சரியான பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நான் என் வார்த்தையில் அவர்களிடம் கூறினேன், நான் வாசலில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் குரலைக் கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவனிடம் வந்து , அவனோடு நான் ,  உணவருந்துவேன், அவன் என்னோடும் இருப்பான். பலர் கேட்க மாட்டார்கள், தங்கள் கதவைத் திறக்க மாட்டார்கள், ஆனால் வெளிப்பாட்டின் மூலம், நீங்கள் உங்கள் கதவைத் திறந்து என்னை வரவேற்றீர்கள்.

அவர்கள் தங்கள் சபைகளில் என் குரலை இயக்குவதில் உடன்படவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவரை வார்த்தையால் தங்கள் மனதைத் தேட அனுமதித்தால், அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட வார்த்தையாகிய கிறிஸ்து உங்கள் சொந்த மனசாட்சியைத் தேடட்டும். அவர் உங்களுக்குள் வரட்டும், அது சரியா இல்லையா என்று பாருங்கள்.

உங்களை ஒன்று சேர்ப்பது ஒரு பிரிவாக இருக்காது என்று நான் சொன்னேன், வேதாகமத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஆண்களின் குழுவாக இருக்கும் என்று நான் எப்போதாவது சொன்னேனா? இல்லை! இது ஒரு மனிதனின் செய்தி என்று நான் சொன்னேன்; மேலும் நீங்கள் கேட்டு மற்றும் கீழ்ப்படிந்தீர்கள்.

அவர்கள் ஆரம்பத்திலிருந்தே எனது அசல் திட்டத்தைக் கேட்டு ஏற்றுக்கொள்ளாததால், நான் அவர்களுக்கு போதகர்கள், ஆசிரியர்கள், அப்போஸ்தலர்கள், போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை அனுப்பினேன். ஆனால் எனது உண்மையான மற்றும் சரியான திட்டத்திறாக்கு அவர்களை திரும்பிச் செல்ல அவர்கள் அனுப்பப்பட்டனர். என் வலிமைமிக்க தீர்க்கதரிசி ஏனென்றால் அது உங்களுக்கு தேவனின் குரல்.

அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், ஆனால் உங்களை வழிநடத்த எனக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசி தூதர் மட்டுமே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசி. நான் உங்களிடம் பலமுறை சொன்னேன் அல்லவா, அவரால் பேசப்பட்ட என் வார்த்தைக்கு விளக்கம் தேவையில்லை,  அவர் கூறின்ன எதிலும் எதையும் சேர்க்கவோ எடுக்கவோ வேண்டாம், டேப்களில் அவர் சொன்னதைச் சொல்லுங்கள்? அதுதான் தீர்க்கதரிசி, பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துகிறார்.

உன்னை என் மணவாட்டி என்று அழைக்க நான் அனுப்பியவர் அவர். அவர்தான் உங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். என் மணவாட்டியே, உன்னைப் பற்றிய முன்னோட்டத்தை அவருக்குக் காட்டியபோது என்னுடன் நின்றவர் அவர். சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சிகொடுக்க இயேசுவான நான் என்னுடைய தேவ தூதரை அனுப்பியிருக்கிறேன் என்று நான் சொன்னபோது, ​​அவரைப் பற்றி எல்லாவற்றையும் வெளிப்படுத்தினேன். இது நான் தான், நான் அவருடைய உடலையும் குரலையும் உன்னிடம் பேச பயன்படுத்துகிறேன்.

என்ன ஒரு அற்புதமான நாளை நாம் அவருடன் சேர்ந்து பெற்றுள்ளோம். நாம் நம் வாழ்வில் ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது அதிக திருப்தியாகவோ இருந்ததில்லை. இதுதான். இதற்காகதான் நாம் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தோம்.

நம் உள்ளத்திலோ, மனதிலோ சந்தேகத்தின் நிழல் இல்லை. ஏனென்றால், நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். ஒரே ஒரு குரல் மட்டுமே உங்களை ஒன்றிணைக்கும், உங்களை முழுமையாக்கும் மற்றும் உங்களை ஒன்றிணைக்கும்…நான், நான் என் தீர்க்கதரிசி மூலம் பேசுகிறேன். அது அவருடைய வார்த்தைகள் அல்ல, என் வார்த்தைகள். இது நான் வழங்கிய வழி.

மேஜை முழுவதும் பரவியுள்ளது. இது முட்டைக்கோஸ், மற்றும் டர்னிப்ஸ், மற்றும் முள்ளங்கிகள் நிறைந்தது… வார்த்தையின் மேல் வார்த்தை, வார்த்தையின் மேல். முன்னெப்போதும் இல்லாத வகையில் நன்றி தெரிவிக்கும் விருந்து கொண்டாடப் போகிறோம். மணவாட்டி தங்களிடம் பேசும் தேவனின் குரலைக் கேட்பதற்காக அவர்களின் மேசைகளைச் சுற்றிக் கூடும் போது உலகம் முழுவதும் ஒரு ஜூபிலி இருக்கும். நம்முடைய வீடுகளும் சபைகளும் அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படும். நம்முடைய மகிமைகள், அல்லேலூயாக்கள் தவிற நாம் வேறெதுவும் பேச முடியாமல் இருப்போம், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

மணவாட்டியின் குடும்ப நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு வாருங்கள், அவர் நமக்கு உணவளிப்பதால். தாமதமாக்க வேண்டாம், ஞாயிற்றுக்கிழமை, சரியாக மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் விருந்து தொடங்குவோம். அவர் அங்கு இருப்பார், ஏனென்றால் அவர் என்னிடம் கூறினார்.

நான் வருகிறேன், 65-1125 அன்று பிரசங்கித்த கிறிஸ்துவின் மணவாட்டியின் காணகூடாத இணைப்புப் பற்றி நான் உங்களுக்கு கூறுகிறேன்.

நான் உங்களை அங்கே மேசையில் பார்க்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

இப்படியாகவும் கூறலாம்: அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி

23-0319 மணவாட்டியைத் தெரிந்துக் கொள்ளுதல்

செய்தி: 65-0429E மணவாட்டியைத் தெரிந்துக் கொள்ளுதல்

BranhamTabernacle.org

அன்புள்ள பூமிக்குரிய மணவாட்டியே, 

மல்கியா 4 என்பது தேவனின் வார்த்தையாகும், மேலும் இது அதன் வகையை கொண்டுவந்தது அவரது மணவாட்டிகளான நம்மை. இது பரிசுத்த ஆவியானவர் , அந்த இயேசு கிறிஸ்து என்னும் நபர், செயலில், நம் இருதயங்களில் நிலைநிறுத்தப்பட்டார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் விரைவுபடுத்தப்படுகிறோம், ஏனென்றால் “என் ஆடுகள் என் சத்ததைக் கேட்கின்றன; ஒரு அந்நியரை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.

” ஜெபர்சன்வில்லின் தீர்க்கதரிசியைப் பின்தொடர்ந்ததால் கடந்த மாதங்கள் எவ்வளவு அற்புதமானவைகளாக இருந்தன. தேவன் தம் வல்லமை வாய்ந்த தூதன் மூலமாகப் பேசி, தேசம் முழுவதிலும் உள்ள தம்முடைய ஒரு சிறிய சேமிப்புகிடங்கிலிருந்து சேமித்து வைத்த உணவை நமக்கு ஊட்டி வருகிறார். அது மறைந்திருக்கும் மன்னா, அவருடைய மணவாட்டிக்கு மட்டுமே. 

நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் ஒருவரோடு ஒருவர் கூட்டுறவு கொள்கிறோம், மகிழ்ச்சியடைகிறோம்; “இந்தச் செய்திகளை நான் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன், ஆனால் நான் அதை இப்போது கேட்டதுபோல் இல்லை”. இது உண்மையிலேயே நமக்குள் குமிழி ஜீவிக்கும் நீரின் நீரூற்று. நாம் நம்மை அடக்கிக் கொள்ள முடியாது. நாம் பேச விரும்புவது அவ்வளவுதான். நாம் யார், எங்கு செல்கிறோம் என்று நம் வாழ்வில் உறுதியாக இருந்ததில்லை. 

இனி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை: 

“எனக்குத் தெரியாது. நான் என் ஜீவியத்தில் பல பயங்கரமான விஷயங்களைச் செய்திருக்கிறேன். நான் தேவனிடம் பலமுறை தவறிவிட்டேன். நான் எப்போதும் குழப்பமடைவது போல் தெரிகிறது. 

இனிமேயும் நம்பிக்கையின்றி:

“நான் தேவனின் குழந்தை என்று நான் நம்புகிறேன். நான் அப்படியாக இருக்க விரும்புகிறேன். நான் அப்படியாக ஜெபிக்கிறேன்.” 

அந்த நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன. இப்போது நமக்குத் தெரியும். தேவனுக்கு மகிமை உண்டாவதாக!! 

நமக்கு எப்படி தெரியும்? ஒலிநாடாக்களில் உள்ள குறளால் தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசி வருகிறார், “நான் உன்னில் இருக்கிறேன், நீங்கள் என்னில் இருக்கிறீர்கள். நாம் ஒன்றே. உலகம் தோன்றுவதற்கு முன்பே நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் என் சதையின் சதை, என் எலும்பின் எலும்பு”.

நாம் வாழும் இந்த உலகம் எப்படி நம்முடையது அல்ல, அது சாத்தானின் ஏதேன் என்பதைப் பற்றி நமக்குச் சொல்ல தேவன் ஞாயிற்றுக்கிழமை நம்மிடம் எவ்வளவு சரியான செய்தியைப் பேசினார். ஆரம்பத்திலேயே ஒரே வார்த்தையில் கேள்வி எழுப்பி எப்படியாக ஏவாளை ஏமாற்றினான். அவள் தேவனின் பரிசுத்த திரையை கழற்றி, அறிவின் திரையை அணிந்தாள், பிறகு அவள் கண்கள் திறக்கப்பட்டன, அவள் நிர்வாணமாக இருப்பதை அறிந்தாள். 

சாத்தான் அசல் வார்த்தையைத் திரித்துவிட்டான், இப்போது அவள் இன்னும் நிர்வாணமாக இருக்கிறாள் என்று தெரியாமல் இருக்கும்வரை அவளைக் குருடாக்கிவிட்டான். அவள் சாத்தானின் ராணியாகிவிட்டாள், இந்த பூமி அவளுடைய ஏதேன் ராஜ்யம். 

ஞாயிற்றுக்கிழமை, நம் பரலோக மணவாளன் தனது பூமிக்குரிய மணவாட்டிக்கு நமது எதிர்கால வீடு எங்கே, அது எப்படி இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறார். “அன்புள்ள அன்பே, இந்த உலகத்தைப் பற்றியும், அது எப்படி சாத்தானின் ஏதேன் என்றும் நான் இப்போது உங்களுக்குச் சொன்னேன், என்னுடன் உங்கள் எதிர்கால வீட்டைப் பற்றி மீண்டும் ஒருமுறை சொல்ல விரும்புகிறேன். 

நான் உங்களுக்கு மிக விரிவாகச் சொல்ல விரும்புகிறேன். இதைப் பற்றி நான் பலமுறை சொன்னதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் காத்திருங்கள், இந்த முறை நான் உங்களிடம் சொன்னதை நீங்கள் முன்பு கேட்காதது போல் இருக்கும். 

நான் மிக விரிவாக செல்ல விரும்புகிறேன். என் வார்த்தையுடனும் என் தீர்க்கதரிசியுடனும் தறித்திருப்பதன் மூலம் நீங்கள் எனது முழுமையான விருப்பத்தில் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் வாழப்போகும் புதிய நகரத்தின் சரியான வகையாக இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். 

நாம் உண்மையில் ஏதோவொன்றில் இறங்கப் போகிறோம். நான் உங்களுக்கு கொஞ்சம் விட்டுவிடுகிறேன்; நீங்கள் அதைப் பிடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடன் அந்த நகரத்தில் வாழ

ஜீவிப்பீர்கள். என் தீர்க்கதரிசி உங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பார். அவர் உங்கள் அண்டை வீட்டாராக இருப்பார். நீங்கள் அந்தத் தங்கத் தெருக்களில் நடந்து என் நீரூற்றில் இருந்து குடிப்பீர்கள். நீங்கள் தேவனின் சொர்கத்திற்குள் செல்வீர்கள், தேவதூதர்கள் வட்டமிட்டு கீதங்களைப் பாடுகிறார்கள். 

என் தீர்க்கதரிசியின் கிரீடத்தில் நீங்கள் பொன் ஆபரனங்களாக இருப்பீர்கள். அந்த நாளில் நீங்கள் உலகில் உள்ள அனைத்தையும் மிஞ்சுவீர்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு நிறைய வெளிப்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்றாக இருப்பது என்ன ஒரு அற்புதமான நாளாக இருக்கும்”. 

அதற்கு முன் அவர் வந்து நம்மை அழைத்துச் செல்லாவிட்டால், அடுத்த சில வாரங்களில் அவர் நமக்காக நிறைய சேமித்து வைத்திருக்கிறார். வாராவாரம், நாம் யார், எங்கு செல்கிறோம், அங்கு எப்படி இருக்கும் என்று சொல்கிறார். அவரைப் புகழ்ந்து வழிபடுவதைத் தவிர வேறெதுவும் இல்லாமல், நமக்குக் கிடைத்த மிகவும் புகழ்பெற்ற ஈஸ்டர் வாரத்திற்கு அவர் நம்மை வழிநடத்துவார்.

என்ன ஒரு உற்சாகமான நேரம். நம் கண் முன்னே தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைக் காண்கிறோம். வார்த்தை அமெரிக்காவில் வெளிப்படுவதைக் காண்கிறோம். அவரது வருகை எந்த நேரத்திலும் இருக்கலாம். கைகளில் பூங்கொத்துடன் நாம் வாசலில் நிற்கிறோம். குதிரைகள் பாய்வதையும், சக்கரங்களுக்கு அடியில் மணல் உருளுவதையும் நாம் கேட்கலாம். 

பழைய பக்க பலகை விரைவில் நிறுத்தப்படும். நாம் இந்த பழைய உடலின் வாசலில் இருந்து குதித்து அவரது கைகளில் பறப்போம். அவர் நம்மைப் பார்த்து, “இப்போது எல்லாம் முடிந்துவிட்டது, அன்பே, நான் உன்னை இப்போது உங்கள் எதிர்கால வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்” என்று கூறுவார். 

உலகம் இதுவரை கண்டிராத மகத்தான நாட்களில் ஒரு பகுதியாக இருக்க உங்களை அழைக்கிறோம். உலகெங்கிலும் இருந்து கழுகுகள் கூடிவருகின்றன, தேவனின் குரல் அவருடைய மணவாட்டிகளிடம் பேசுவதைக் கேட்டு அவளிடம் அனைத்தையும் சொல்லும்: 64-0802 அன்று பிரசங்கித்த ” பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு ” என்ற செய்தியை மதியம் 12:00, ஜெபர்சன்வில் நேரப்படி கேளுங்கள். 

சகோ. ஜோசப் பிரான்ஹாம் 

நினைவூட்டல்: பகல் சேமிப்பு நேரத்தை மறந்துவிடாதீர்கள். 

ஜெபர்சன்வில் நேரம் 1 மணிநேரம் முன்பாக செல்கிறது அதனால் நீங்கள் அதன்படி உங்கள் சேவையைக் கேட்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்: 

பரிசுத்தத மத்தேயு 19:28 

செயின்ட் ஜ

பரிசுத்த யோவான் 14: 1-3 

எபேசியர் 1:10 2 

பேதுரு 2:5-6 / 3வது அதிகாரம் 

வெளிப்படுத்துதல்கள் 2:7 / 6:14 / 21:1-14 

லேவியராகமம் 23:36 

ஏசாயா 4வது அதிகாரம் / 28:10 / 65:17-25 

மல்கியா 3:6 

23-0312 பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு

செய்தி: 64-0802 பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு

BranhamTabernacle.org

23-0305 சாத்தானின் ஏதேன்

செய்தி: 65-0829 சாத்தானின் ஏதேன்

BranhamTabernacle.org

அன்புள்ள என் பிள்ளைகளே, 

நீங்கள் உங்கள் பரலோகத் தகப்பனாகிய என்னுடைய பண்பைப்பெற்றவர்கள். ஆரம்பத்திலிருந்தே என்னுள் நீங்கள் இருந்தீர்கள். உங்களுக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். நான் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினேன், உங்களுடன் பேச விரும்பினேன், உங்களை நேசிக்கவும், மற்றும் உங்கள் கைகளை குலுக்கவும் நான் மிகவும் ஏங்கினேன். 

என்னுடைய குழந்தைகளாக, நான் ஆரம்பத்தில் மாம்சமாக இருந்ததைப்போலவே நான் மாம்சமாக ஆக்கப்பட்டதைப் போலவே, நீங்களும் மாம்சமாகி என்னில் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள், எனவே  

பூமியில் தேவனின் குடும்பமாக நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளலாம். அதுவே எனது நோக்கம் ஆதியிலிருந்தே அதுவே எனக்கு வேண்டும்.

நான் உங்களுக்காக ஏதேன் தோட்டத்தை உருவாக்கினேன், அதனால் நாம் ஐக்கியம் கொள்ள முடியும், ஆனால் என் எதிரி வஞ்சகத்தால் உள்ளே நுழைந்தான், மேலும் எனது திட்டத்தை தவறாக கூறி இந்த உலகத்தைக் கைப்பற்றினான். 

நீங்கள் ஜீவிப்பது ஒரு துரோகமான நேரம், ஆனால் இது எல்லா யுகங்களிலும் மிகவும் மகிமையான நேரம், ஏனென்றால் நீங்கள் இப்போது மீண்டும் மகத்தான ஆயிரம் வருடத்தை எதிர்கொள்கிறீர்கள்; நீங்கள் மீண்டும் ஏதேனை எதிர்கொள்கிறீர்கள்.

என் ஆவி உங்களுக்குள் கற்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இது நான் செய்யும் ஒன்று எனது முன்னறிவிப்பினால் என் வலிமைமிக்க கரத்தால் உங்களுக்குள் முன்னறிவிக்கப்பட்டது. இப்போது எனது கடைசி அழைப்பு எனது மணவாட்டியைப் பிடிக்கப் போகிறது; “அவர்கள் நடுவிலிருந்து வெளியே வாருங்கள், பிரிந்திருங்கள்”. 

இன்று அவர்கள் எனது வார்த்தையை மக்களின் இருதயங்களில் நிலைநிறுத்த முயற்சிக்கவில்லை, தங்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள். சபைகள், ஒரு நபரின் இருதயத்தில் சபையின் கோட்பாட்டை நிறுவ முயற்சிக்கின்றன. ஒவ்வொரு மனிதனும், “நான் இதைச் செய்தேன். நான், நான், என்னுடையது, என் மதம், நான், இது” அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள், இது என் தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்ட என்னுடைய வார்த்தை .

நான் சொல்வதை எல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, நான் சொன்னதால் நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், மேலும் அதுவே என்றென்றும் தீர்க்கப்படும்.

என் பரிசுத்த ஆவியானவர் உங்களில் செயல்படுகிறார். இது உங்களில் ஒரு ஜீவியம், ஒரு உணர்ச்சி அல்ல; இல்லை ஒருவித மாம்ச ஆதாரம், ஆனால் அது ஒரு நபர், நான், இயேசு கிறிஸ்து, தேவனின் வார்த்தை, உங்கள் இருதயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, மேலும் இது இந்த யுகத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் துரிதப்படுத்துகிறது. வார்த்தையின்படி உங்களில் செயல்படுவது என்னுடைய பரிசுத்த ஆவியாகும். 

என் முதல் மணவாட்டி சாத்தானின் நியாயத்தைக் கேட்டு தோல்வியுற்றாள், ஆனால் நான் உன்னை நானே மீட்டுக்கொண்டேன், இது மாம்சமான வார்த்தை. நீங்கள் என்னை தோல்வியடைய செய்யமாட்டீர்கள். சாத்தானின் தர்க்கத்திற்கு செவிசாய்க்காத நீங்கள் என் கன்னிகை வார்த்தை மணவாட்டி. நீங்கள் என் வார்த்தையுடன் தரித்திருப்பீர்கள். 

ஆயிரம் வருடம் அரசாட்சி முடிந்த பிறகு, மீண்டும் ஒரு நிறுவப்பட்ட ஏதேன் இருக்கும்; என்னுடைய பெரிய ராஜ்யம் திரும்பப் பெறப்படும். நான் கெத்செமனே தோட்டத்தில் அதை சாத்தானுடன் சண்டையிட்டேன் , மேலும் மீண்டும் என் ஏதேனை வென்றேன். இப்போது நான் சென்றிருக்கிறேன் உங்கள் புதிய ஏதனை பரலோகத்தில் தயார் செய்வதற்கு. நான் விரைவில் உங்களுக்காக மீண்டும் வருவேன், எனவே உங்கள் இருதயங்கள் கலங்க வேண்டாம். 

அங்கே இனி சமுத்திரம் இருக்காது, ஏனென்றால் முதல் வானமும் முதல் பூமியும் கடந்து போய்விடும். நான் அங்கே அக்னி ஞானஸ்தானத்தால் ஒவ்வொரு வியாதியும், எல்லா நோய்களும், பூமியில் இருந்த எல்லா அசுத்தங்களையும் அந்த ஒவ்வொரு கிருமியையும் கொன்று அதை நான் புதுப்பிப்பேன்.

அவள் வெடிப்பாள், அங்கே ஒரு புதிய பூமி வரும். இந்த முதல் வானமும் முதல் பூமியும் ஒழிந்து போகும். என்னிடமிருந்து பரலோகத்திலிருந்து ஒரு புதிய ஜெருசலேம் இறங்கும். அங்கே நான் உங்களுடன் இருப்பேன், என் உண்மையான பண்புகள், என் மகன்களே மற்றும் மகள்களே. எந்தப் பாவத்திற்கும் உங்கள் கண்களை குருடாக்கிக்கொள்ளாமல், பரிசுத்தத்தில் நாம் ஐக்கியப்படுவோம். 

நான் உங்களுக்கு உறுதியளித்தபடி மீண்டும் உங்களிடம் வந்துள்ளேன். நான் என் வார்த்தையை உங்களுக்காக வைத்திருக்கிறேன். எனது வார்த்தையை காந்த ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளேன், அதனால் தவறான புரிதல் இருக்காது, எந்த கேள்வியும் இருக்காது, உங்களுக்காக எனது தூய வார்த்தை மட்டுமே; அதுவே இது கர்த்தர் உரைக்கிறதாவதாக இருக்கிறது. 

உங்கள் மனசாட்சியை தூய்மையாக வைத்திருங்கள். உங்கள் இருதயங்களை திரையிடுங்கள். யாரோ பெரிய ஆளாக மாற உலக விஷயங்களில் இருந்து மறைக்கப்பட்டு உங்கள் கண்களை திரைப்போடுங்கள்.

எப்போதும் மறக்க வேண்டாம், நான் மேற்கில் திரும்பி மீண்டும் சவாரி செய்வேன், இந்த நாட்களில் ஒன்றில். அதுவரை, என் பெயரை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்; இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும், நீங்கள் எங்கு சென்றாலும், ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் அதை எடுத்துக் கொள்ளுங்கள். 

ஒரு வார்த்தையிலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். டேப்பில் எனது வார்த்தைக்கு விளக்கம் தேவையில்லை. நீங்கள் என்னில் ஒரு பகுதி, எனது பண்பு. இந்த உலகம் சாத்தானின் ஏதேன், ஆனால் நான் உங்களை ஒரு புதிய ஏதேனாக ஆக்கினேன், அங்கு நாம் நித்தியத்தை ஒன்றாகக் கழிப்போம். அதுவரை, என் வார்த்தையைச் சுற்றி ஒன்றுபடுங்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். 

இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, பிரன்ஹாம் கூடாரத்துடன் ஒன்றுபடுங்கள் , மேலும் நான் தேர்ந்தெடுத்த தீர்க்கதரிசி மூலம் நான் பேசுவதைக் கேளுங்கள், நீங்கள் கேட்பது போல் என் வார்த்தையை வெளிப்படுத்துங்கள்; 65-0829 அன்று பிரசங்கித்த 

சாத்தானின் ஏதேன் என்ற செய்தியைக் கேளுங்கள்.

அவர் சார்பாக, 

சகோ. ஜோசப் பிரான்ஹாம் 

படிக்க வேண்டிய வேதங்கள்:

 2 தீமோத்தேயு 3:1-9 

வெளிப்படுத்துதல் 3:14 

2 தெசலோனிக்கேயர் 2:1-4 

ஏசாயா 14:12-14 

மத்தேயு 24:24

23-0226 ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி

செய்தி: 65-0822E ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி

BranhamTabernacle.org

அன்புள்ள சகோதரர் பிரன்ஹாமின் சபையே,

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களுக்கு ஒரு தீர்க்கதரிசியின் சபையில் கழுகுகள் ஒன்று கூடுவதால், எங்களுடன் இணையுமாறு உலகத்தை அழைக்க விரும்புகிறேன். தேவன் தம்முடைய ஏழாவது தூதர் மூலம் நம்மிடம் கூறி மேலும் அவர் நம்மிடம் பேசுவதைக் கேட்போம்:

இந்தச் செய்தியும், நான் பேசும் மற்ற எல்லாச் செய்திகளும் எனது சபைக்கு அனுப்பப்பட்டவை. அவர்கள் இதைப் பெற விரும்பினால் தவிற அது உங்கள் சபைக்காக அல்ல. ஆனால் இது இங்குள்ள மக்களுக்கு அனுப்பப்படுகிறது.

அவர் நம்மிடம் பேசுகிறார், மகிமை, அவருடைய சபைக்கு. “சகோதரர் பிரன்ஹாம் தீர்க்கதரிசியாக இருக்கிறார், ஆனால் அவர் என் போதகர் அல்ல. சபையில் டேப் இயக்குவது இன்றைய வார்த்தையின்படி இல்லை என்று எங்கள் போதகர் கூறுகிறார். “எங்களுடைய போதகர் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். வார்த்தையின்படி, அவர் இப்போது நம்மை பரிசுத்த ஆவியால் வழிநடத்துகிறார்.

தீர்க்கதரிசி உங்களுக்கும் உங்கள் போதகருக்கும் உரையாற்றினார்.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த ஊழியர்களுக்கும், இது உங்கள் போதனைகளை அலட்சியப்படுத்த வழிநடத்தப்படுவதில்லை, இது உங்கள் ஆடுகளுக்குக் கூட சொல்லப்படவில்லை.

சகோதர சகோதரிகளே நாங்கள் உங்களுடன் வம்பு செய்ய விரும்பவில்லை. நாங்கள் புரிந்துகொள்கிறோம், இது உங்களுக்காக அல்ல, ஆனால் எங்களுக்கு, பரிசுத்த ஆவியானவர் தனது ஏழாவது தூதரை எங்கள் போதகராக வைத்து, அவருடைய சபையை வழிநடத்துகிறார் என்று நம்புகிறோம். டேப்களை இயக்குவது மட்டுமே உண்மையான வழி என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் சொல்வது சரிதான், தீர்க்கதரிசி சொன்னதை நீங்கள் செய்கிறீர்கள்:

மேலும் நான் எப்போதும் அவர்களைக் குறிப்பிடுகிறேன், அவர்கள் ஏதேனும் சபையில் உறுப்பினராக இருந்தால், “உங்கள் போதகரைப் பாருங்கள்.”

உங்கள் போதகர் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும்.

பின்னர் தீர்க்கதரிசி உங்கள் போதகருக்கு மீண்டும் ஒருமுறை கூறுகிறார், அவர் புரிந்துகொள்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவதற்கு.

இப்போது, ​​போதகரே, நான் இவற்றைப் பேசுவது என் சபையிடம் மட்டுமே என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைச் செய்ய எனக்கு உரிமை உண்டு, ஏனென்றால் இந்த ஆடுகளைக் கண்காணிக்க பரிசுத்த ஆவியானவரால் நான் நியமிக்கப்பட்டேன்.

அவருடைய ஆடுகளாகிய நம்மைக் கண்காணிக்க அவர் அனுப்பப்பட்டிருக்கிறார்; தேவன் தனது பாதுகாப்பில் வைத்தவர்கள். பரிசுத்த ஆவியானவர் நம் போதகர், அவர் நம்மிடம் பேசுகிறார், அவருடைய நியாயமான குரலால் ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்துகிறார்.

இதை செய்வதற்குதான் கர்த்தர் நம்மை வழிநடத்துகிறார். நாங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் போதகருக்கோ எதிரானவர்கள் அல்ல, அல்லது நீங்கள் எப்படி தேவனால் வழிநடத்தப்படுகிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். வார்த்தையின்படி செய்ய கர்த்தர் தங்களை வழிநடத்துகிறார் என்று ஒவ்வொரு நபரும் எப்படி உணரப்படுகிறது அப்படி செய்ய வேண்டும்.

நம்மிடம் ஒரு வடிப்பான் உள்ளது, இந்த செய்தி. நாம் கேட்கும் அனைத்தும் அந்த வடிகட்டி வழியாக செல்ல வேண்டும். ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் குரல் ஒன்றே 100% விசுவாசத்தைக் கொண்ட ஒரே குரல், இது கர்த்தர் உரைக்கிறதாவது.

அந்த மக்கள் மீது அபிஷேகம் பெற்றிருப்பது என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” ஆம், ஐயா, தேவனின் உண்மையான பரிசுத்த ஆவியானவர் ஒருவர் மீது இருக்கிறார், ஆனாலும்  அவை தவறானவை.

எங்கள் நித்திய இலக்கு டேப்பில் அவர் சொன்னதைச் சார்ந்தது, வேறு எந்த மனிதனோ அல்லது ஆண்களின் குழுவோ என்ன சொல்கிறது என்பதல்ல. எனவே, நாம் வேறு எதையும் கேட்க முடியாது, கேட்க மாட்டோம். யாராவது எப்படி ஒரு வாய்ப்பைப் பெற முடியும்?

நாள் நெருங்கி வருவதைப் பார்க்கும்போது
எங்களுடன் வந்து கூடி வாருங்கள்.

மக்கள்  தங்கள் வீடுகளில் அல்லது எந்த இடத்திலும் ஒன்றுக்கூடி,   அவர்களின் சபைகளிலும், முதலியவற்றில் இந்த ஆராதனையைக் கேளுங்கள்.

அது, என் நண்பர்களே, தேவனின் தீர்க்கதரிசியின் கூற்றுப்படி, வேதாகமம் என்ன சொல்கிறது என்பதற்கான சில மனிதர்களின் விளக்கம் அல்ல, நாள் நெருங்கி வருவதைக் காணும்போது இன்னும் அதிகமாக வார்த்தையைச் சுற்றி நம்மை ஒன்றிணைக்கிறது.

தேவன் இல்லாத பேழை என்ன நல்லது? இது ஒரு மரப்பெட்டியாக மட்டுமே இருக்கிறது, இரண்டு கல் அட்டவணைகள்.

தேவன் வழங்கிய வடிப்பானைக் கேட்கும்போது, ​​அவர் நமக்குச் செய்தியைக் கொண்டு வரும்போது, ​​எங்களுடன் ஒன்றுகூடுங்கள்:  65-0822E.
அன்று பிரசங்கித்த ” ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி “, என்ற செய்தியைக்கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

நீங்கள் எதற்காக போராடுகிறீர்கள் என்பதை சரிபார்க்கவும். நீங்கள் எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்பதைச் சரிபார்க்கவும். நீங்கள் எதற்காக சபைகளுக்கு செல்கிறீர்கள் என்று பாருங்கள். நீங்கள் என்ன செய்கிறது…அது சபைக்கு செல்வது நல்லதே, ஆனால் சபைகளுக்கு மட்டும்  செல்ல வேண்டாம்; அது உங்களை இரட்சிக்கபட  வைக்காது.

23-0219 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்

செய்தி: 65-0822M கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்

BranhamTabernacle.org

என் சிறு மந்தையே, 

இந்த தொலைபேசி இனைப்பிலிருக்கும் உங்களுக்கும் மேலும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். இது மிகவும் மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் உங்கள் வீடுகளில் சரியாக அமர்ந்து, உங்கள் இடங்களில், உங்கள் சபைகளில் கூடி, ஆராதனையைக் கேட்கபதில், கர்த்தருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் குரல் எங்கெல்லாம் வருகிறதோ, அந்தச் சிறுகுழு ஆசிர்வதிக்கபடட்டும். 

இன்று, உங்களை உற்சாகப்படுத்த என் இருதயத்திலிருந்து ஒரு சிறிய காதல் கடிதத்தை எழுத விரும்புகிறேன். உலக அஸ்திபாரத்திற்கு முன் தேவன் தம்முடைய மணவாட்டியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் நீங்கள்; நீங்கள் இந்த ஒலிநாடாக்களை கேட்கிறீர்கள். நான் உங்களிடம் எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேன், இந்த ஒலிநாடாக்கள் உங்களுக்காக மட்டுமே, நீங்கள் என் சபை. தேவன் மற்ற ஊழியர்களை மேய்ப்பதற்காக கொடுத்ததற்கு நான் பொறுப்பல்ல; நான் உங்களுக்கு எந்த வகையான உணவை உண்ணக் கொடுக்கிறேன் என்பதற்கு மட்டுமே நான் பொறுப்பு. இந்த ஒலிநாடாக்கள் உங்களுக்காக மட்டுமே, என் கூடாரத்திற்கு மட்டுமே, தேவன் எனக்கு, போதகருக்குக் கொடுத்தது. இது மறைக்கப்பட்டுள்ள மன்னா, மற்றவரால் அதை எடுக்க முடியாது. 

இப்போது, ​​சிலர் உணவையும் பொருட்களையும் கலப்பினமாக்க விரும்பினால், அவர்கள் தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெறட்டும், மேலும் தேவன் சொல்வதைச் செய்யட்டும், அவர்கள் விரும்பியதை உண்ணட்டும். நானும் அதையே செய்வேன். ஆனால் இந்த செய்திகள் உங்களுக்காக மட்டுமே. 

தேவனிடமிருந்து உங்களுக்காக என் கைகளிலிருந்து கொடுக்கப்பட்டது, வார்த்தையுடன் சரியாக தறித்திருக்க நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன், ஏனென்றால் செம்மறி ஆடுகளுக்கு செம்மறி ஆட்டு உணவே தேவை. “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிக்கொடுக்கும்.” மேலும் நாம் அதனில் ஜீவிக்கிறோம், புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும். அவ்வப்போது ஒரு வார்த்தை மட்டுமல்ல, தேவனின் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும். அதில்தான் பரிசுத்தவான்களான நீங்கள் ஜீவிக்கிறீர்கள்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் வைத்திருக்கும் ஏதாவது இருக்க வேண்டும். ஏதோ ஒரு கட்டுக் கம்பம் இருக்க வேண்டும், வேறுவிதமாகக் கூறினால், ஒரு இறுதியானது. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இறுதியானது அல்லது முற்றிலுமானது இருக்க வேண்டும். எனக்கும், நான் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிறேன் என்று நான் நம்புபவர்களுக்கும், கிறிஸ்துவால், வேதாகமமே நமது முற்றிலுமானது. 

இப்போது, ​தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை நமக்கு அனுப்பினார் என்பதை நாம் உணர்கிறோம். அவர் தனது தீர்க்கதரிசியின் உதடுகளின் மூலம் தனது வார்த்தையை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வழி அதுவே. இப்போது இந்த கடைசி நாட்களில், அவர் மீண்டும் முழுமையில், அவரது மாம்சத்தில், ஆவியில் , தன்னை வெளிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். தேவன் தாமே எழுத்து வடிவில், தீர்க்கதரிசி வடிவில், மாம்சத்தில் பிரத்தியட்சமானார். 

அவர் என்ன சொன்னாலும் அதைக் குறிப்பிட எந்த நேரத்திலும் என் பேனாவுடன் நான் ஆசிரியரின் முன்னிலையில் தொடர்ந்து ஜீவிக்க வேண்டும். அவருடைய எண்ணங்களில் என் மனதை வைத்திருக்கிறேன்; மனிதன் என்ன நினைக்கிறான், காலம் என்ன நினைக்கிறது, சபை என்ன நினைக்கிறது, ராஜ்யம் என்ன நினைக்கிறது அல்ல. தேவனின் எண்ணங்கள் மட்டுமே! நான் தேவனின் எண்ணங்களை மட்டுமே நான் வார்த்தைக்கு வெளிப்படுத்துகிறேன். 

தேவன் தம் எண்ணங்களை என்னிடம் வெளிப்படுத்தும்போது, ​​“ இது கர்த்தர் உரைக்கிறதாவது” என்று டேப்பில் உங்களுக்கு வார்த்தையில் வெளிப்படுத்துகிறேன். இது, ” நான் உரைக்கிறதாவது” அல்ல. இது, “கர்த்தர் உரைக்கிறதாவது!” உங்களுக்கு விளக்கமளிக்க ஆசிரியர் என்னை அனுமதிப்பதால் மட்டுமே என்னால் அதை விளக்க முடியும்; ஏனெனில் இது தேவனின் தவறில்லாத வார்த்தை. 

அங்கே பலர் என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்ய முயல்பவர்கள், பிரசங்கிகள் , இன்னும் பலர் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் என்ன செய்கிறார்கள்? வெறும் குழப்பமே, அவ்வளவுதான். அவர்களால் அதை செய்ய முடியவில்லை. தேவன் என்னை அனுப்பினார், அவரது தீர்க்கதரிசி, அவரது மணவாட்டியை வழிநடத்த; மற்றொரு மனிதன் அல்ல, அல்லது ஆண்கள் குழு அல்ல.

நான் சொல்லும் வார்த்தைகளும், நான் செயல்படும் விதமும் மற்றவர்களைக் குருடாக்கும், ஆனால் வேறு பலரின் கண்களைத் திறக்கும். நான் அணியும் உடை, என் இயல்பு, என் லட்சியம், நான் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறே அனைத்தையும் அவர் எனக்கு அணிவித்தார். அவர் என்னை உங்களுக்காக சரியாக தேர்ந்தெடுத்தார். மற்றவர்கள் நின்று பார்த்து, “சரி, என்னால் முடியாது. அதோ…என்னால் பார்க்க முடியவில்லை.” என்பார்கள், அவர்கள் பார்வையற்றவர்கள்.

அதை யாரிடம் வெளிப்படுத்துவாரோ அவர்களுக்கு வெளிப்படுத்துவார். அவர் மிகவும் புத்திசாலியான இறையியலாளர்களிடம், வேதத்தில் தன்னை மறைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை மறைத்துக்கொள்ளலாம், வேதத்தில் அங்கேயே அமைக்கலாம், மேலும் அவர்கள் நாள் முழுவதும் பார்க்க முடியும், ஆனால் அதை ஒருபோதும் பார்க்க முடியாது; வாழ்நாள் முழுவதும் பாருங்கள், பார்க்கவே இல்லை. அவர் தன்னை மறைத்துக்கொண்டு, அங்கேயே அமைத்துக்கொள்ள முடியும். 

இப்போது முக்கியமானது என்னவென்றால், தங்கள் இருதயங்களில் செய்தியைப் பெறுபவர்கள், பக்குவப்படுவதற்கு, குமாரனின் முன்னிலையில் இருக்க வேண்டும். ஒலிநாடாவை இயக்கவும், பின்னர் குமாரன் உங்களிடமிருந்து அனைத்து பசுமையையும் செய்ய அனுமதிக்கவும், உங்களை முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களாக ஆக்கட்டும். 

அவர் முதன்முறையாக வந்தபோது, ​​அவர் ஒரு மனிதராக இருந்தார். அவர் இரண்டாவது முறை வரும்போது; இரட்டைப் பங்குடன், அவர் ஒரு மனிதராக இருந்தார். அவர் யோவான் ஸ்நானகன் வடிவத்தில் வந்தபோது, ​​அவர் ஒரு மனிதராக இருந்தார். இந்த நாளில் வந்து வாழ்ந்து மீண்டும் ஒரு மனிதனில் தன்னை வெளிப்படுத்துவதாக உறுதியளித்தார்; மனித மாம்சத்தில் ஜீவிக்கும் மனித குமாரன். 

நாம் இப்போது புதிய யுகத்தில் இருக்கிறோம், தீர்க்கதரிசனமான மல்கியா 4 ஆக இருக்கிறோம். அங்கே வர வேறு எதுவும் இல்லை, ஆனால் அவரே அதற்குள் நுழைய வேண்டும், ’காரணம் இதுதான் கடைசி விஷயம். 

என் சிறு செம்மறி ஆட்டுக்குட்டிகளே, தேவன் எனக்கு போதகரிடம் கொடுத்ததைக் கேளுங்கள். இந்த மணிநேரம் தாமதமானது. அவர் உங்களுக்காக விரைவில் வருவார், அவருடைய மணவாட்டி. அந்த ஒலிநாடாக்களுடன் தரித்திருங்கள், அதற்கு விளக்கம் தேவையில்லை.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி அவரது மணவாட்டி ஒன்றுசேர்க்கும் ஒரே விஷயத்துடன் என்னுடன் ஒன்றுபடும்படி குட்டி கழுகுகளை அழைக்கிறேன். தேவன் என் மூலமாகப் பேசும்போதும் வெளிப்படுத்தும்போதும் கர்த்தர் உரைக்கிறதாவதை நீங்கள் கேட்பீர்களாக: 65-0822M அன்று பிரசங்கித்த “கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்” என்ற செய்தியைக் கேளுங்கள், நினைவில் கொள்ளுங்கள், டேப் ஊழியத்துடன் தரித்திருங்கள். ஒவ்வொரு நாளும் பேப்பை இயக்கவும். 

சகோதரர் பிரன்ஹாம் 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்: 

யாத்திராகமம் 4:10-12 

ஏசாயா 53:1-5 

எரேமியா 1:4-9 

மல்கியா 4:5

 பரிசுத்த லூக்கா 17:30

பரிசுத்த யோவான் 1:1 / 1:14 / 7:1-3 / 14:12 / 15:24 / 16:13

 கலாத்தியர் 1:8

 2 தீமோத்தேயு 3:16-17 

எபிரேயர் 1:1-3 / 4:12 / 13:8

 2 பேதுரு 1:20-21

வெளிப்படுத்துதல் 1:1-3 / 10:1-7 / 22:18-19 

23-0212 இதை அறியாமல் இருக்கிறாய்

செய்தி: 65-0815 இதை அறியாமல் இருக்கிறாய்

BranhamTabernacle.org

அன்புள்ள காத்திருக்கும் மணவாட்டியே,

மேலும், நான் இந்த பூமியை விட்டு வெளியேறிய பிறகு, இந்த ஒலிநாடாக்களும் புத்தகங்களும் ஜீவிக்கும் என்பதை நான் அறிவேன், மேலும் சிறு குழந்தைகளாகிய உங்களில் பலர் , வரும் நாட்களில் இதுவே உண்மை என்று கண்டுபிடிப்பீர்கள், ஏனென்றால் நான் இதை தேவனின் நாமத்தினால் பேசுகிறேன்.

கழுகுகளே, இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரத்தில், 65-0815 அன்று பிரசங்கித்த” இதை அறியாமல் இருக்கிறாய் ” என்ற செய்தியைக் கேட்க, எங்களுடன் வந்து இனையுங்கள்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

23-0205 தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்

செய்தி: 65-0801E தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்

BranhamTabernacle.org

அன்புள்ள இந்த மணிநேரத்தின்  மக்களே,


பிதாவே, நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை எப்படி வெளிப்படுத்துவது ? நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள், எங்களை முன்குறித்தீர்கள், எங்களுக்காக உமது உயிரைக் கொடுக்க உயிருள்ள மனிதனாக ஆனீர்கள்.


உமது தீர்க்கதரிசிகள் மூலம் உமது எண்ணங்களை எங்களுக்காக எழுதினீர், அதனால் நாங்கள் உமது வார்த்தையைப் பெறுவோம். பிறகு, நீங்கள் வாக்குறுதியளித்தபடி, நீங்கள் மீண்டும் ஒருமுறை வந்தீர்கள், தீர்க்கதரிசனத்தால் தெளிவுபடுத்தப்பட்ட நிகழ்வுகளின் மூலம் மனித மாம்சத்தில் உங்களை வெளிப்படுத்தி, உங்கள் வார்த்தையை விளக்கி வெளிப்படுத்தினீர்கள்.



உங்கள் சொந்த விருப்பத்தின்படி, வில்லியம் மரியன் பிரன்ஹாமை இந்த மணி நேரத்தின் மனிதராகத் தேர்ந்தெடுத்தீர்கள். எங்கள் கவனத்தை ஈர்க்க நீங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்கள் அவரது கைகளை நகர்த்தினீர். தரிசனங்களில் அவர் கண்களை நகர்த்தினீர். நீங்கள் அவருக்குக் காட்டியதைத் தவிர அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.



நீங்கள் அவர் வாயில் வைத்ததைத் தவிர அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருடைய நாக்கு, விரல்கள் மற்றும் அவரது உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் முழுக் கட்டுப்பாட்டையும் நீங்கள் வைத்திருந்தீர்கள். அவர் உங்களுடன் முழு வீச்சில் இருந்தார்.



பின்னர், நீங்கள் மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுத்ததன் மூலம், நீங்கள் எங்களை இந்த மணிநேரத்தின்  மக்களாக  தேர்ந்தெடுத்தீர்கள். உங்கள் சிறுக் குழு உங்கள் வார்த்தையின் உத்வேகத்தால் கூடி, இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தை  மீண்டும் உருவாக்குகிறது. நாங்கள் உங்கள்  வார்த்தையுடன் இணையும் வார்த்தை. நாங்கள் வேறு ஒன்றும் செய்ய முடியாது.



பிதாவே, நாங்கள் உமது பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம்; எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. எங்களின் சிந்தனையோ, எண்ணங்களோ அல்லது வேறு எந்த மனிதன் சொல்வதையோ நாங்கள் விரும்பவில்லை, உமது விருப்பம் மட்டுமே.



உமது மணவாட்டியாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களோ அதைக் காண உமது வார்த்தைக்குச் சென்றோம். உமது வார்த்தையால் உலகை ஒரு நாள் நியாயந்தீர்க்கப் போகிறீர் என்று சொன்னீர். உமது வார்த்தை உமது தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமே வரும் என்று நீங்கள் எங்களிடம் சொன்னீர்கள், அவை உங்களால் முன்னறிவிக்கப்பட்ட மற்றும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை.




இது ஒரு இறையியலாளர் அல்லது மனிதர்களின் குழுவிற்கு ஒருபோதும் வராது, ஆனால் உங்கள் தீர்க்கதரிசி மூலம் என்று நீங்கள் எங்களிடம் சொன்னீர்கள். அவர் உங்கள் வார்த்தையின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர் மட்டுமே. இது அவரது எண்ணங்கள், அவரது யோசனைகள், அவரது விளக்கம் அல்ல, ஆனால் நீங்கள் அவர் மூலம் பேசுகிறீர்கள், உங்கள் சொந்த வார்த்தையை விளக்குகிறீர்.



ஒவ்வொரு காலகட்டத்திலும், மனிதர்கள் உங்கள் வார்த்தைக்கு தங்கள் சொந்த விளக்கத்தை வைக்க அனுமதிக்கிறார்கள், மேலும் அது அவர்களை குருடாக்குகிறது. பரிசேயர்களிடமும் சதுசேயர்களிடமும் செய்ததையே அது செய்கிறது. இன்று மக்கள் அதைப் பெறத் தவறியதற்கு இதுவே காரணம். அவர்கள் உமது தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையைக் கேட்பதற்குப் பதிலாக, அதைப் பற்றி வேறு யாரோ சொல்வதைக் கேட்கிறார்கள்.



நீங்கள் சொன்னீர்கள், முதலில் நான் என் வார்த்தையை அனுப்புகிறேன், பிறகு மக்கள் என் வார்த்தையை நம்பவில்லை என்றால், நான் அவர்களுக்கு ஊழியத்தை அனுப்புகிறேன். ஒவ்வொரு யுகத்திலும் ஊழியம் வழிதவறிச் செல்கிறது என்றும் சொன்னீர்கள்; அவர்கள் அனைவரும் அல்ல, ஆனால் அவர்களில் பெரும்பாலோர், மேலும் மக்களைத் தங்களுக்கு வழிநடத்துகிறார்கள் .நாங்கள் உங்கள் அசல் திட்டத்தில் இருக்க விரும்புகிறோம்.



இது மிகவும் குழப்பமாக உள்ளது, ஊழியர்கள் தங்களுக்குள்ளே உடன்பட முடியவில்லை. சகோ x, சகோ  Yயுடன் உடன்பட முடியவில்லை. சகோ.Y சகோ. Z உடன் உடன்பட முடியவில்லை. அவர்களால் ஒருவரோடு ஒருவர் உடன்பட முடியாது. அவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் உடன்படுகிறார்கள், நாம் சபையில் டேப்பை இயக்கக்கூடாது என்பதில் 



அது மீண்டும் ஒருமுறை பாபிலோன், மிகுந்த குழப்பம். ஒரே ஒரு வரைமுறை மட்டுமே உள்ளது என்று நாம் நம்புகிறோம், அந்த வடிவத்திற்கு ஏற்றவாறு நம்மை நாமே வெட்டிக் கொள்ள வேண்டும், நமக்குப் பொருத்தமான வடிவத்தை வெட்ட முயற்சிக்கக் கூடாது.



தங்கள் சொந்த கருத்துக்கள், தங்கள் சொந்த விளக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுடன் எழுப்பப்பட்ட எத்தனையோ ஊழியங்கள் உள்ளன. அவை அனைத்தும் பயனற்றுப் போய்விட்டன. தாங்கள் பிரசங்கிப்பதாகவும், அந்த நேரத்தின் செய்தியை மேற்கோள் காட்டுவதாகவும் கூறுகின்ற பெரிய நியமிக்கப்பட்ட ஊழியர்கள் எழுந்திருக்கிறார்கள், அவர்களின் ஊழியம் இன்று அவர்களுக்கு தேவனால் வழங்கப்பட்ட வழி, டேப்கள் அல்ல.



அவர்களுக்கு விசுவாசமுள்ள மக்கள் அவர்கள் சபைகளுக்குச் செல்கிறார்கள், பல ஆண்டுகளாக அவர்கள் சொல்வதைக் கேட்கிறார்கள். அவர்களுக்கு பல வருகை தரும் ஊழியர்கள் இருக்கிறார்கள், கூட்டங்கள், மறுமலர்ச்சிகள், பிரசங்கங்கள், அவர்கள் கூறுவதே நீங்கள் வழங்கிய வழி, ஒலிநாடாக்கள் அல்ல. பின்னர் ஒரு நாள் அவர்கள் கூறுகிறார்கள், செய்தி உண்மை இல்லை என்கிறார்கள்.



டேப் மூலம் அவர் என்ன சொல்கிறார் என்பதை அவர்கள் சரிபார்க்கிறார்களா? இன்றைக்கு தேவன் வழங்கிய வார்த்தை என்று அவர் கூறின்னதை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? மக்களுக்கான உங்களின் நியாயமான குரல் என்று ஒலிநாடாவை அவர்கள் இயக்கியிருந்தால், அதற்குப் பதிலாக தங்களை மிக முக்கியமான குரலாகக் காட்டிக்கொள்வதற்கு பதிலாக, அவர்கள் கேட்பது இறுதிக் காலப் போதனையின் தவறான அபிஷேகம் என்பதை அறிந்திருப்பார்கள்.




அதனால் உங்களுக்கு ஒரு போதகர் தேவையில்லை என்று அர்த்தமல்ல. அவர்கள் அனைவரும் தவறான அபிஷேகம் செய்யப்பட்ட போதகர்கள் என்று அர்த்தமல்ல. சகோதரர் பிரன்ஹாம் சொன்னதைச் சரியாகப் போதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் டேப்பில் உள்ள செய்தி; இது ஒன்றுதான் இது கர்த்தர் உரைக்கிறதாவதாக இருக்கிறது.


இதுவே வழிகாட்டுதல். இதுவே முற்றிலுமானது. இதுவே இறுதியான வார்த்தை. இதுவே ஒரே சரியான வார்த்தை. உங்கள் ஆவிக்குறியத் தலைவரான ஒரு போதகர், அந்தத் தூய வார்த்தையைத் தம்முடைய மக்களுடன் கேட்காவிட்டால், ஏதோ தவறு நேரிடும்.



ஏன் ஊழியம் அவர்களின் சபைகளில் உங்கள் நியாயப்படுத்தப்பட்ட குரலை இசைக்கவில்லை? இது வார்த்தை என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் கூறும்போது அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? அவர்கள் ஏன் எல்லா வகையான சாக்குப்போக்குகளையும் கூறுகிறார்கள் மற்றும் அவர்களின் ஊழியம் இன்று நீங்கள் வழங்கிய வழி என்று கூறுகிறார்கள், டேப்பில் உங்கள் நியாயப்படுத்தப்பட்ட குரல் அல்ல?



குரலைக் கேட்க ” ஒலிநாடாவை இயக்குங்கள்” என்று சொல்வதால், நாங்கள் ஒரு மனிதனை வணங்குகிறோம், அவர் அந்த மனிதனின் மூலம் பேசவில்லை என்று சொல்லி மக்களை ஏன் பயமுறுத்துகிறார்கள்?



பிதாவே நாங்கள் உங்களை மட்டுமே  வணங்குகிறோம். நாங்கள் அதை உங்கள் வார்த்தையுடன் மீண்டும் மீண்டும் சரிபார்த்தோம். டேப்களில் நாங்கள் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும் உங்கள் தீர்க்கதரிசி மூலம் நீங்கள் எங்களிடம் கூறுகிறீர்கள்: இது இன்று எங்களுக்கு வழங்கப்பட்ட ஒரே வழி.



உங்கள் மணவாட்டி வேறு எங்கு செல்ல முடியும், ஆனால் உங்கள் வார்த்தைக்கு நேரடியாக செல்ல முடியும். நாங்கள் உங்கள் கன்னிகை வார்த்தை மணவாட்டி. உமது அக்னி ஸ்தம்பத்துடன் நாங்கள் இருக்க வேண்டும். நாம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்லவும், திருப்தியடையவும் ஒரே இடம் இதுதான்.



பிதாவே, உங்கள் சபையின் வெளிப்புறத்திலிருந்து நீங்கள் உள்ளே நுழைய முயற்சிப்பதை நாங்கள் காண்கிறோம், அது எங்கள் இருதயத்தை உடைக்கிறது. தாழ்ப்பாள் உள்ளே இருக்கிறது, நீங்கள் உள்ளே வருவதற்காக நாங்கள் கதவைத் திறந்துள்ளோம். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். நாங்கள் வேறு எதையும் எடுக்க முடியாது. நாங்கள் உமது வார்த்தையால் கற்பம்தறித்துள்ளோம்.



பிதாவே உமது வார்த்தையை வெளிப்படுத்தியதற்கு நன்றி. நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, தீர்க்கதரிசனம் மூலம் தெளிவுபடுத்தப்பட்ட உமது வார்த்தைக்காகவே நாங்கள் இருக்கிறோம். ஒரு நாள் உங்கள் முன் நிற்போம் நியாயத்தீர்ப்பில். “பிதாவே, நாங்கள் உமது வார்த்தையில் நிலைத்திருக்கிறோம்” என்று எங்கள் முழு இருதயத்தோடும் கூற விரும்புகிறோம்.



இந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிநாடாவை இயக்கி தேவனின் குரலைக் கேட்க உங்கள் போதகர், உங்கள் ஆவிக்குறியத் தலைவரை ஊக்குவிக்கவும். டேப்களில் தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதை வைத்து நீங்கள் ஒரு நாள் தீர்மானிக்கப்படுவீர்கள். வேறு ஏதாவது ஒரு வாய்ப்பை நீங்கள் எப்படிப் பெறலாம்?




இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில்லி நேரப்படி  65-0801e  அன்று பிரசங்கித்த : தீர்க்கதரிசனத்தால்  தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள், என்ற செய்தியைக் கேட்க எங்களுடன் வந்து இனைய உங்களை அழைக்கிறோம், தேவன் தாம் தேர்ந்தெடுத்த மனிதனின் உதடுகளின் மூலம் பேசுகிறார் , அவருடைய பரிசைக் கொடுத்தவர். அவர் தனது இயல்பு, அவரது பாணி, அது எதுவாக இருந்தாலும், அவர் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார், என்ன செய்தாலும் அவருக்குக் கொடுத்தார். அவர் வில்லியம் மரியன் பிரன்ஹாமை இந்த மணிநேரத்தின் மனிதனாக மாற்றினார், மேலும் நாம் இந்த மணிநேரத்தின் மக்கள்.



சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஆதியாகமம்: 22:17-18

சங்கீதம்: 16:10 /  22 அதிகாரம் / 35:11 / 41:9

சகரியா 11:12 / 13:7

ஏசாயா: 9:6 / 40: 3-5 / 50:6 / 53:7-12

மல்கியா: 3:1 / 4வது அதிகாரம்

பரிசுத்த யோவான் 15:26

பரிசுத்த லூக்கா: 17:30 / 24:12-35

ரோமர்: 8:5-13

எபிரேயர்: 1:1 / 13:8

வெளிப்படுத்துதல்: 1:1-3 / 10ஆம் அதிகாரம்

23-0129 இப்பொல்லாத காலத்தின் தேவன்

செய்தி: 65-0801M இப்பொல்லாத காலத்தின் தேவன்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள கிறிஸ்துவின் சிறு கன்னிகை, வார்த்தை, மந்தையே, 

நாம் வேறு ஒன்றுமாக இருக்க முடியாது. நாம் வேறு எதையும் கேட்க முடியாது. நமக்கு வேறு எதுவும் தெரியாது. நமக்கு வேறு எதுவும் வேண்டாம். புதிய இறைச்சி எங்கே இருக்கிறது , அது ஒலிநாடாவை இயக்குவது, இந்தச் கால நேரத்தின் வார்த்தையான, அங்கே கழுகுகள் கூடிவிடும். வார்த்தை நமக்குள் உயிர்ப்பிக்கிறது. 

நாம் எல்லோரையும் போல் இல்லை! நீங்கள் பிரிக்கப்பட்ட மக்கள், கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள், இந்த நாளுக்காக அவருடைய வாக்குத்தத்தத்தின் பலனைக் கொடுப்பதற்காக, வார்த்தைக்கும் தேவனுடைய ஆவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள். தேவனின் குரலைக் கேட்டு நாம் தொடர்ந்து முதிர்ச்சியடைந்து பழுத்து வருகிறோம். 

இந்த ஒலிநாடாக்களை மீண்டும் கேட்க்குமாறு தீர்க்கதரிசி கூறினார். உங்களிடம் டேப் மெஷின் இருந்தால், ஒரு குழுவைச் சேர்த்து, அதை இயக்கி, மிகவும் கவனமாகக் கேளுங்கள். அவர் நமக்கு என்ன சொல்கிறார் என்று அவருடைய குரலைக் கேளுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு விளக்கம் தேவையில்லை; அவர் தனது சொந்த விளக்கத்தை செய்கிறார். “நான் உங்களுக்கு தேவனின் குரல்.” 

மேலும் இது அப்படியாகவே இருக்கிறது, வேதாகமம் கூறுகிறது, இதில் ஒரு வார்த்தையையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ கூடாது. அந்த குரலுடன் சரியாக தரிதிருங்கள். “ஒரு அந்நியர் இதைப் பின்தொடர மாட்டார்கள்”

இன்றைக்கு தேவன் வழங்கிய வழியை எப்படி யாராலும் பார்க்காமல் இருக்க முடியும்? ஆனால் தேவனுக்கு மகிமை, நாம் அதைப் பார்க்க முடியும், ஏனென்றால் நாம் அதைப் பார்க்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நாம்மாள் முடியாது, நாம் வஞ்சிக்கப்பட முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை.

சகோதர சகோதரிகளே, அதை ஒரு நிமிடத்தில் ஊற விடுங்கள், நாம் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை!! தேவன் தாமே, மனித உதடுகளால் பேசுகிறார், நாம் தான் வார்த்தை என்று சொல்கிறார். நாம் முற்றிலுமாக பயப்பட ஒன்றுமில்லை. நமக்குத் தேவையான அனைத்தும் நம்முடையது. 

ஒவ்வொரு வாரமும் கர்த்தரை நாம் தரிசிக்க வேண்டும் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். எல்லோரையும் உட்கார வைக்க எங்களுக்கு இங்கு இடமில்லை, எல்லோரும் ஜெபர்சன்வில்லுக்கு வர முடியாது, எனவே நாம் அவர்களுக்கு இணைய ஊடகம் மூலம் வார்த்தையை அனுப்ப வேண்டும்.

நாம் நம் வீடுகளில், நம சபைகளில், நம் கார்களில், உலகம் முழுவதிலுமிருந்து நம் சிறிய ஒலிவாங்கிகளைச் சுற்றிக் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

அவர்கள் எங்களுடன் ஆப்பிரிக்காவில் கூடி, தேவனின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் மெக்சிகோவில் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஐரோப்பாவில், ஸ்காண்டிநேவியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா, பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும், தேவனின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். 

மேலும் நாம் இங்கே வீட்டு சபையில், கூடாரத்தில் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம். நாம் பல மணிநேர இடைவெளியில் இருக்கிறோம், ஆனால் நாம் ஒரு பிரிவாக ஒன்றாக இருக்கிறோம், விசுவாசிகள், தேவனின் குரலைக் கேட்கிறோம், மேசியாவின் வருகைக்காக காத்திருக்கிறோம். 

நாம் தேவனின் நாமத்திற்க்காக இந்த தீய யுகத்திலிருந்து அழைக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாம் சோதனை செய்யப்பட்டு, நாம் வார்த்தை என்று சாத்தானுக்கு நிரூபிக்கப்படுகிறோம். நாம் அந்த அசல் மணவாட்டி மரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். அந்த வார்த்தையால் நம் ஜீவியம் வெளிப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவரில் நடக்கவிருந்த ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் இயேசு நேரடியான பதில் என்று நம்புவது அனைவருக்கும் எளிதானது, ஏனென்றால் அவர்கள் அதைக் காண திரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால், இன்றைய பொல்லாத யுகத்தில், அவர்கள் அன்று செய்ததையே, வேறு விதமாக விளக்கி, பொய்யை நம்பும் அளவுக்கு மக்களை பலத்த மாயைக்குள் தள்ளியுள்ளனர். அவர்களால் உணர முடிந்தால், இந்த யுகத்தின் அதே வார்த்தை வெளிப்படுகிறது.

மணவாட்டியை ஒன்று சேர்க்கும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே உள்ளது, இந்த செய்தி. இந்தச் செய்தியில் நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரே ஒரு விஷயம் இருக்கிறது.தேவனின் குரல் டேப்பில் உள்ளதாக தேவன் கூறுவது ஒரே ஒரு குரல் மட்டுமே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 இப்போது, ​​ஒரு குளிரான, சாதாரண, விரைப்பான சபைகள், மற்றும் முன்னும் பின்னுமாக, மனிதனால் உருவாக்கப்பட்ட இறையியல், அது முடியாது; தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட உண்மையான விஷயத்தைப் போலவே இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு வார்த்தையை மட்டும் விட்டுவிடுங்கள். இந்த காலக்கட்டத்தின் வாக்குறுதி; மிக அருமையான நேரம்! கிறிஸ்தவர்கள், எல்லா இடங்களிலும், நாம் வாழும் நேரத்தைக் கவனியுங்கள்! குறிக்கவும், படிக்கவும், நெருக்கமாகக் கேட்கவும். 

இந்த பொல்லாத யுகத்தின் தேவன் தனது நியாயப்படுத்தப்பட்ட குரலை அவர்களிடமிருந்து எடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். ஆரம்பத்தில் ஏவாளுக்கு செய்தது போல், ஒரே ஒரு வார்த்தையை மட்டும் நம்பாமல் இருக்க அவன் முயற்சிக்கிறான்.

ஆனால் கிறிஸ்துவின் வார்த்தை – மணவாட்டி தலைமைக்கு வருகிறாள். நாம் எங்கிருந்து ஆரம்பித்தோமோ அந்தத் துணையுடன் மீண்டும் இணைகிறோம். வெளியேறும் நேரம் நெருங்கிவிட்டது. தேவன் தம்முடைய வார்த்தையோடு தங்கியிருக்கும் அவருடைய மணவாட்டிக்காக வருகிறார். பரிசுத்த ஆவியானவர் இங்கே கிறிஸ்துவுக்காக ஒரு மணவாட்டியை அழைக்கிறார். இந்த யுகத்திற்காக, அது கிறிஸ்து என்பதைக் காட்டுவதன் மூலம் அவர் தனது வாக்குறுதியின் வார்த்தையை அவளுக்கு நிரூபிப்பதன் மூலம் அதைச் செய்கிறார்.

 உலகெங்கிலும் உள்ள மணவாட்டிகளுடன் ஒன்றிணைவதை விட பெரியது எதுவுமில்லை, அது உங்களிடம் நேரடியாகப் பேசும் தேவனின் குரலைக் கேட்பது. நீங்கள் கேட்பது உண்மை என்று நம்பவோ, ஆச்சரியப்படவோ அல்லது பிரார்த்தனை செய்யவோ தேவையில்லை. ஏனென்றால் அது மட்டுமே நியாயப்படுத்தப்பட்டது, இது கர்த்தர் உரைக்கிறதாவதின் குரல்.

எங்களுடன் சேர்ந்து கேளுங்கள்: 

இவைகளுக்குப் பிறகு, மகா வல்லமையுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவருடைய மகிமையால் பூமி ஒளியாயிற்று.

மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரம்,65-0801எம் அன்று பிரசங்கித்த: “இந்த பொல்லாத காலத்தின் தேவன்”, என்ற செய்தியை நாம் கேட்போம்.

 சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

பரிசுத்த மத்தேயு 24வது அதிகாரம் / 27:15-23

 பரிசுத்த லூக்கா 17:30 

பரெசுத்த யோவான் 1:1 / 14:12 

அப்போஸ்தலர் 10:47-48 

1 கொரிந்தியர் 4:1-5 / 14வது அதிகாரம் 

2 கொரிந்தியர் 4:1-6 

கலாத்தியர் 1:1-4 

எபேசியர் 2:1-2 / 4:30 

2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11

 எபிரேயர் 7வது அதிகாரம் 

1 யோவான் 1ஆம் அதிகாரம் / 3:10 / 4:4-5 

வெளிப்படுத்துதல் 3:14 / 13:4 / 

அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5 

நீதிமொழிகள் 3:5 

ஏசாயா 14:12-14

23-0122 மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?

செய்தி: 65-0725E மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?

BranhamTabernacle.org

அன்புள்ள வீட்டு சபை மணவாட்டியே,

இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி, 65-0725E அன்று பிரசங்கித்த ” மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?” என்ற செய்தியைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்