செய்தி: 60-1210 பிலதெல்பியா சபையின் காலம்
அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்துவே,
இது அற்புதமாகத் தெரியவில்லையா? ஆட்டுக்குட்டியும் அவருடைய மணவாட்டிகளும் தேவனின் அனைத்து பரிபூரணங்களிலும் என்றென்றும் குடியேறினர். அதை நாம் எப்படி விவரிக்க முடியும்? நாம் அதைப் பற்றி சிந்திக்கிறோம். நாம் அதைப் பற்றி கனவு காண்கிறோம். அதைப் பற்றி வார்த்தை என்ன சொல்கிறது என்று வாசிக்கிறோம். அவர் தனது சொந்த பரிசுத்தத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதை நாம் காண்கிறோம். அவரில், நாம் தேவனுடைய அதே நீதியாகிவிட்டோம்.
நாம் ஒளிநாடாவை இயக்கி, தேவனே தம் வல்லமையுள்ள தேவ தூதர் மூலம் நம்மிடம் பேசுவதைக் கேட்டு, இவற்றைச் சொல்லும்போது அது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது.
இப்படியாக இந்த ஜீவியத்தில் எதுவுமே இல்லை, அது எவ்வளவு திருப்திகரமாக இருந்தாலும், அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி, நன்றாக இருந்தாலும் சரி, ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் மட்டுமே முழு முழுமையின் பரிபூரனத்தைக் காண்பீர்கள். அந்த அனைத்தும் அவரைத்தவிற அற்பமாக மங்கிவிடும்.
அவர் நமக்கு, அவரது பெயர் என்று ஒரு புதிய பெயரை வைத்திருப்பதாக கூறுகிறார். அவர் நம்மை தம்மிடம் அழைத்துச் செல்லும் போது அவருடைய பெயர் நமக்கு வழங்கப்படும். இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமாக இருக்கும். மணவாளன் எங்கு சென்றாலும் நாம் செல்வோம். நாம் அவரால் ஒருபோதும் விடப்பட மாட்டோம். நாம் அவருடைய பக்கத்தை விட்டு விலக மாட்டோம். நாம் அவருடைய சிம்மாசனத்தை அவருடன் பகிர்ந்து கொள்வோம். அவருடைய மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்படுவோம்.
மேலும் அவர் தன்னை உலகுக்கு நிரூபிப்பது போல, உலகமே அவருடைய பாதத்தில் பணிந்து நிற்கும் போது, அந்த நேரத்தில் உலகமெல்லாம் பரிசுத்தவான்களின் பாதங்களில் பணிந்து, அவர்கள் அவருடன் தங்கள் நிலைப்பாட்டில் சரியானவர்கள் என்பதை நிரூபிப்பார்கள். தேவன் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவார்!
நாம் அவருடைய மணவாட்டிகளாக இருப்போம் என்ற தெய்வீக ஆணையின் மூலம் அவர் நம்மை முன்னறிவித்தார். அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தார்; நாம் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் நம்மை அழைத்தார்; நாம் நாமாக வரவில்லை. அவர் நமக்காக மறித்தார். அவர் தனது சொந்த இரத்தத்தில் நம்மைக் கழுவினார். அவர் நமக்காக விலை கொடுத்தார். நாம் அவருக்கு சொந்தமானவர்கள், அவருக்கு மட்டுமே. நாம் அவருக்கு முழுமையாக கடமைப்பட்டுள்ளோம், அவர் கடமையை ஏற்றுக்கொள்கிறார். அவர் நம் தலைவர். அவர் தம்முடைய தூதன் மூலம் நம்மிடம் பேசுகிறார், நாம் அதற்கு கீழ்ப்படிகிறோம், ஏனென்றால் அதுவே நம் மகிழ்ச்சி.
ஆரம்பம் முதல் முடிவு வரை, டேப்களில் உள்ள செய்திகள் அனைத்தும் நமக்கு அது தேவனாக இருக்கிறது. அந்த ஜீவியம் நம்மில் இருக்கட்டும். நம்மைத் சுத்தப்படுத்துவது அவருடைய இரத்தமாக இருக்கட்டும். நம்மை நிரப்புவது அவருடைய ஆவியாக இருக்கட்டும். அது நம் இருதயத்திலும் வாயிலும் அவருடைய வார்த்தையாக இருக்கட்டும். நாம் அவரது தழும்புகளால் சுகமானோம். அது இயேசு, இயேசுவாக மட்டும் இருக்கட்டும். நாம் செய்த நீதியின் செயல்களால் அல்ல. கிறிஸ்து என் உயிர். இந்த செய்தி நம் ஜீவியம், ஏனெனில் இது கிறிஸ்து.
ஓ, உலகில் பல குரல்கள் உள்ளன – பல பிரச்சனைகள் மற்றும் தேவைகள் அதன் கவனத்திற்காக அழுகின்றன; ஆனால் ஆவியின் குரலைப் போல முக்கியமான மற்றும் கலந்துகொள்ளத் தகுதியான ஒரு குரல் ஒருபோதும் இருக்காது. எனவே, “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன.
” இந்த நாளுக்காக தேவனுக்கு ஒரு குரல் இருக்கிறது. இது தேவனின் குரல் என்று அக்னி ஸ்தம்பத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஒலிநாடாவில் ஒலிப்பதைப் போல முக்கியமான மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஒரு குரல் ஒருபோதும் இல்லை.
ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு எங்களுடன் இனையுங்கள், ஜெபர்சன்வில்லே நேரம். எங்களிடம் முழு எழுதப்பட்ட படிவ பை முழுவதும் தேன் உள்ளது. இது எந்த சபையிலும் அல்ல, அந்த பாறையில் வைக்கப்பட்டிருக்கிறது; ,கிறிஸ்து இயேசு. மேலும் ஆடுகளாகிய நீங்கள் அதை நக்குவதற்குச் செல்கிறீர்கள். நீங்கள் உடனே குணமடைவீர்கள். பாறையை நக்கினால் பாவ தொல்லைகள் நீங்கும். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான், தேவனின் குரல் நமக்கு அனைத்தையும் சொல்வதைக் கேளுங்கள்: 60-1210 அன்று பிரசங்கித்த, “பிலதெல்பியா சபை காலம்” என்ற செய்தியைக் கேட்கையில்.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்