21-0815 வித்து பதருடன் சுதந்திரவாலி ஆகிரதில்லை

செய்தி: 65-0429b வித்து பதருடன் சுதந்திரவாலி ஆகிரதில்லை

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்பான அவரது சதையின் சதையே,

தேவன் தனது வார்த்தையைப் பற்றி தனது எண்ணத்தை  மாற்றாததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் ஆரம்பத்திலிருந்தே எப்படி காரியங்களை செய்தாரோ, இன்றும் அதை அப்படியே செய்கிறார். தேவன் , தன்னை இயேசு கிருஸ்துவின்  இரத்தத்தால் மனித மாம்சத்தில் பிரத்தியட்சமானார்,  அதில் ஒரு ஜிவியத்தை புனிதப்படுத்தி அதனுள் தன்னை பிரதிபலிக்க. 


இன்று நம்முடைய தூதர் அவருடைய வேதப்பூர்வ அடையாளத்தைக் நம்முள்  கொண்டுள்ளார். அது பரிசுத்த ஆவியானவர், தாமே, அதன் சொந்த விளக்கத்தை செய்கிறார். உண்மையை அல்லது விளக்கத்தைக் கண்டுபிடிக்க இதிலிருந்தும்,  இன்னொருவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை; பரிசுத்த ஆவியானவர் அவருடைய சபைக்கு எபேசியர் 4 ஐ வழங்கினார், அனைத்தையும் ஒரே மனிதனுக்குள் ,
அவருடைய நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசிக்குள்.

அப்போஸ்தலர்: அப்போஸ்தலர் என்றால் ” அனுப்பப்பட்ட ஒருவர் ” அல்லது ” ஒரு மிஷ்னரி. ” நான் ஒரு மிஷ்னரி

தீர்க்கதரிசி : நான் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ?

சுவிசேஷகர்: “ஒரு சுவிசேஷகரின் வேலையைச் செய்யுங்கள். உங்கள் ஊழியத்திற்கு முழு ஆதாரத்தை உருவாக்குங்கள். அவர்கள் நல்ல கோட்பாட்டை சகித்துக்கொள்ளாத நேரம் வரும். “


மேய்ப்பர் : நீங்கள் என்னை ”     “உங்கள் மேய்ப்பர்” என்று அழைத்தீர்கள்; நீங்கள் நன்றாக கூறினீர்கள் , ஏனென்றால் நான் அப்படியே இருக்கிறேன்.


ஆசிரியர்: நான் வார்த்தையைப் பேச விரும்புகிறேன், அல்லது வார்த்தையாக , அடையாளம்  என்ற ஞாயிறு பள்ளி பாடத்தை கற்பிக்கப்போகிறேன்.


சமம்  : நான் உங்களை அறிவேன், எங்கள் சகோதர்களே,  நான் உங்கள் பரிபூரணமாக இருப்பதால் , நீங்கள் என்னை பார்க்கிறீர்கள் , அது எதற்காக… நான் தேவனை பின் தொடரும் வரை, பவுல் வேதத்தில் கூறியதுப்போல, ” நான் கிருஸ்துவைப் பின்பற்றுவதைப்போல நீங்களும் என்னைப் பின்தொருங்கள்.”


இந்த செய்தி நமது  பரிபூர்னமானது, எனவே அவர் கிறிஸ்துவைப் பின்தொடர்வதால் நாமும் அவரைப் பின்தொடருவோம்.


இந்த அலுவலகங்களை நிறைவேற்ற தேவன்  நியமிக்கப்பட்டு அழைக்கப்பட்ட எபேசியர் 4 இன் மணிதர்களை
நான் புறக்கணிக்கவில்லை; அவருடைய கிருபையால், நான் அவர்களில் ஒருவன். ஆனால் நாம் சிறியவர்கள், தேவனின்  7 வது  தூதர், தீர்க்கதரிசி  பெறியவராக இருக்கிறார் . உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு “பிரன்ஹாம் கூடாரம்” அவர்களின் “வீட்டு சபை” என்று அழைக்கப்படுகிறது:  நம் மேய்ப்பர், நம் நேரலை ஊழியம்,
நம் பரிபூரணம்,  நம் எபேசியர் 4 ,  அனைத்தும் ஒளிநாடாவில் உள்ளது. அவர் பூமியில் இருந்தபோது அவர் கொண்டிருந்த அசல் ஊழியம் இது என்று நாங்கள் நம்புகிறோம்.    

என்ன ஒரு சமாதானம், என்ன ஒரு ஓய்வு,  நாம் வார்த்தையைக் கேட்கும்போது , நாம் கவலைப்படவோ அல்லது நம்மை பாதுகாக்கவோ அல்லது வடிகட்டவோ  வேண்டாம். இது தேவனின் நிரூபித்த, நிரூபிக்கப்பட்ட வார்த்தை, நாம் கேட்கும் ஒவ்வொரு முறையும் புதிய மன்னாவாக இருக்கிறது  மேலும் நாம்  செய்ய  வேண்டியது எல்லாம் சாய்ந்து உட்கார்ந்து  அவர் நம்மிடம் பேசுகையில்  நம் உள் இருதயம்  எறிந்து  மகிழ்ச்சியடையவேண்டும்.


பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற அனைத்தும் என்னிடம் திரும்பி வரும், அவர்கள் வருவார்கள். என் ஆடுகள், என் புறாக்கள், என் குரலைக் கேட்கின்றன. ஒரு அந்நியரை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். மேலும் தேவனின் குரல் என்ன? தேவனின் வார்த்தை.  மனிதனின் குரல் என்ன, ஆனால் அவருடைய வார்த்தை? இது தேவனின் வார்த்தை; அவர்கள்  தேவனின் வார்த்தையைக் கேட்பார்கள். 


பிறகு அவருடைய சபைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது. இந்த நாளையும் அதன் தூதரையும், இன்றைய வார்த்தையை நாம் அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய மகிழ்ச்சி இறுதியாக நிறைவேறியது. நாம் அவருடைய ஆவியின் ஒரு பகுதி, அவருடைய சரீரத்தின் ஒரு பகுதி; அவரது சதையின் சதை, அவருடைய எலும்பின் எலும்பு; அவருடைய வார்த்தையின் வார்த்தை, அவருடைய ஜிவியத்தின் ஜிவியம் , நாம்தான் கிறிஸ்துவின் மணவாட்டி! 


 மகிமை !!தேவனுக்கு ஸ்தோத்திரம் !! அல்லேலூயா !! அவரது மணவாட்டி தன்னை அங்கீகரித்து, அவருடைய வார்த்தையால் தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறாள். 


சபை  இன்று அதைத்தான் செய்கிறது, ஏனென்றால் இயேசு வார்த்தை ,மேலும் அவர் தான் மணவாளன், மற்றும் அந்த மணவாட்டி மணவாளனின்  ஒரு பகுதி. எனவே இந்த நாளில் நிறைவேறப்பட வேண்டிய வார்த்தை அவருடைய நாளில் நிறைவேறப்பட்ட வார்த்தையின் அதே பகுதியான  வார்த்தை, மேலும் அது அந்த அதே வார்த்தை.  அது அந்த  அதே அனுபவம், அதே  ஜிவியம்.


வாருங்கள்  அனுபவியுங்கள் , அந்த அதே வார்த்தையை , அந்த அதே அனுபவம் , அந்த அதே ஜிவியம்  இந்த ஞாயிறு 2:00 PM, ஜெபர்சன்வில் நேரத்தில் கேட்கவும்: வித்து பதருடன் சுதந்திரவாலி ஆகிரதில்லை  65-0429B . 


சகோ. ஜோசப் பிரன்ஹாம்

 படிக்க வேண்டிய  வேத வசனம்: 

மத்தேயு 1: 18-20 / 24:24

லூக்கா 17:30

யோவான்  5:24

கலாத்தியர் 4: 27-31

ஆதியாகமம் 2:15

ஏசாயா 9: 6

மல்க்கியா 4.