செய்தி: 65-0815 இதை அறியாமல் இருக்கிறாய்
அன்புள்ள காத்திருக்கும் மணவாட்டியே,
மேலும், நான் இந்த பூமியை விட்டு வெளியேறிய பிறகு, இந்த ஒலிநாடாக்களும் புத்தகங்களும் ஜீவிக்கும் என்பதை நான் அறிவேன், மேலும் சிறு குழந்தைகளாகிய உங்களில் பலர் , வரும் நாட்களில் இதுவே உண்மை என்று கண்டுபிடிப்பீர்கள், ஏனென்றால் நான் இதை தேவனின் நாமத்தினால் பேசுகிறேன்.
கழுகுகளே, இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரத்தில், 65-0815 அன்று பிரசங்கித்த” இதை அறியாமல் இருக்கிறாய் ” என்ற செய்தியைக் கேட்க, எங்களுடன் வந்து இனையுங்கள்.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்